
ஒரு நா... ஒரு ஊர்ல...
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
நமக்கான கதையாடல் வேட்டைச் சமூகத்தில் தொடங்கியது. கதைகளின்வழி நாம் கடத்திய உரையாடலும் உறவாடலும் நமது ஆதி இலக்கியத்தில் நிறைந்து கிடக்கின்றன.
மெக்காலே கல்வித்திட்டம் நம்மைச் சதுரத்திற்குள் அடைத்தது. நமது கதையின் ஊற்றுக்கண் இறுக்கமாக அடைக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டுவரும் முயற்சிதான் கதைசொல்லி தமிழினியின் கதை.
புத்தகங்களே
சமத்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்
என்று கவிக்கோ அப்துல் ரகுமான் பித்தன் கவிதையில் கூறுகிறார். கிழிபடாத பிள்ளையாய்க் கிள்ளை மொழியில் கதை பேசுகிறார் தமிழினி.
Details
- Publication Date
- May 5, 2018
- Language
- Tamil
- ISBN
- 9781387618583
- Category
- Children's
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): நி.ச. தமிழினி
Specifications
- Format