விதை
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
எனதருமை மாணவர்களின் "விதை", இந்த இளைய சமுதாயத்தின் அற்புதமான முயற்சி. 50 கவிஞர்கள் 100 கவிதைகள் எனும் போதே அவர்களின் தனித்துவம் தென்படுகிறது. "அக்னி குஞ்சொன்று கண்டேன்" என்ற பாரதியின் கவிதைகளை நினைவு கூர்கிறேன். என் மாணவர்களின் இந்த அக்னி முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த முயற்சி எங்கும் பரவிட இந்தச் சமுதாயத்தின், புதிய சகாப்தம் ஆரம்பித்திட என் வாழ்த்துக்கள். என் மாணவர்களை அழகாய்ச் செதுக்கி, கவிஞர்களாய், நாடகக் கலைஞர்களாய், நல்ல மனிதர்களாய் உருவாக்கிய தமிழ் ஐயா த.திலிப்குமார் அவர்களையும், அவர்களின் தமிழ் ஆசிரியர்களையும் தலை வணங்குகிறேன். 50 கவிஞர்களின் 100 கவிதைகளும், ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள புதுக்கவிதைகள். ஒவ்வொருவரின் கவிதைகளும், ஒவ்வொரு கோணங்கள். இந்த நவீன உலகின் பிரதிபலிப்புகள். அற்புதமான பிம்பங்கள்.
Details
- Publication Date
- Mar 6, 2018
- Language
- Tamil
- ISBN
- 9781387572830
- Category
- Poetry
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): கணிதம் இரண்டாம் ஆண்டு
Specifications
- Format